
குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து கோவை அய்யூப் அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த வியாழன் 25-09-2008 அன்று மஸ்ஜித் அல் கபீர் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக பல்வேறு பணிகளை IGC செய்து வருகிறது. அவற்றுல் குறிப்பாக ஆடியோ வீடியோ கேசெட்டுகள் இன்னும் புத்தகங்கள் அடங்கிய லைப்ரரி, குர்'ஆண் சுன்னா அடிப்படையில் மார்க்க பிரசார வகுப்புகள், குர்'ஆணை முறையாக கற்றுக்கொள்ள வகுப்புகள், புனித உம்ரா பயணம், சிறுவர்கள் மதரசா, பெண்கள் மதரசா, பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி, அனாதைகள் பராமரிப்பு திட்டம், தமிழில் ஜூம்ஆ குத்பா, பெருநாள் தொழுகை தமிழில் குத்பா, சதகதுல் பித்ர் வசூல், மாற்று மத மக்களுக்கான இஸ்லாமிய அழைப்பு பனி.
No comments:
Post a Comment