Thursday, September 25, 2008

குவைத் IGC வழங்கும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு


குவைத் அவ்காஃப் அமைச்சகத்துடன் இந்திய தமிழ் ஜாலியாத் இஸ்லாமிய வழிகாட்டி (IGC) இணைந்து நடத்தும் மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்சா அல்லாஹ்.

நாள் : 25.09.2008 வியாழன்

நேரம் : இரவு 10.20 முதல் 11.45 வரை

இடம் : மஸ்ஜிதுல் கபீர் கூடாரம், குவைத் சிட்டி

சிறப்புரை : சகோ. கோவை S.அய்யூப் அவர்கள்

தலைப்பு : மரணமும் மறுமையும்

சகோ. கோவை S.அய்யூப் அவர்களின் மற்ற நிகழ்ச்சிகள்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறையச்சமும் ஈருலக வாழ்க்கையும்

நாள் : 24.09.2008 தலைப்பு : இறுதி நபியின் இறுதி உபதேசங்கள்

இடம் : சுவனத்து பூஞ்சோலை கூடாரம் ஃபாஹில் IGC எதிரில் நேரம் : இரவு 1.00 மனி முதல் 2.00 மனி வரை. அனைவருக்கும் ஸஹர் உணவும், பென்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாள் : 26.09.2008 தலைப்பு : இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு இடம் : மஸ்ஜிதுல் முத்தவ்வா - முர்காப் நேரம் : ஜீம்ஆ தொழுகைக்கு பின்

தமிழ் பேசும் நமது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து ஈருலக பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : 2470159, 3925612, 7695608

No comments: